Saturday, July 17, 2010

ஜூலை ஆர்ப்பாட்டம்-காஞ்சி மாவட்டம்



ஜூலை 16 , 2010 , காஞ்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் K.T. ராகவன் தலைமையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்றது .

மாநில தலைவர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் , மற்றும் துணை தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டனர் .

மத்திய காங்கிரஸ் மற்றும் மாநில திமுக அரசுகள் சிறுபான்மை முஸ்லிம் , கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை கொடுக்கப்படுகிறது ,இது ஏழை இந்து மாணவர்களுக்கும் தர வேண்டும் என்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி நடத்துகிறது .

3000 மேலான தொண்டர்கள் இதில் கொண்டனர்..
ஆர்பாட்டத்தின் சில புகைப்பட தொகுப்பு ...

No comments:

Post a Comment