Thursday, December 23, 2010

விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பாரதீய ஜனதா கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக பல்லவபுரம் நகரில் இன்று வெங்காயம் விலை மற்றும் மளிகை சாமான்கள் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதற்கு காஞ்சி மாவட்ட தலைவர் தலைவர்
K.T.ராகவன் , தலைமை வகித்தார் , பல்லவபுரம் தொகுதி பொறுப்பாளர் P.P.வெங்கடேஷ் முன்னிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரை ஆற்றினர் .இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் பாலாஜி வரவேற்புரையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் , கீழ்கட்டளை ஆனந்தனின் நன்றியுரையுடன் முடிந்தது .இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலர்கள் ஜெயகுமார் , பலராமன் ,மாவட்ட பொருளாளர் வேதகிரி,துணைத்தலைவர் பாஸ்கர் ,மற்றும் மாவட்ட sc அணி பொது செயலாளர் கிருஷ்ணகுமார்,பிரசார அணி மாவட்ட தலைவர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர் ..

இதன் புகைப்பட தொகுப்பு : Click Here